சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ரி சார்பில் ரூ 30 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செரியூட்டிகள்


 09-06-2021  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ரி   சார்பில் செயலாளர் திரு டி. ஆர் .கோடீஸ்வரர் அவர்கள் ரூ 30 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன்  செறியூட்டிகளை மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி பெ.  கீதா ஜீவன் அவர்களிடம் வழங்கினார்  அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு .கி .செந்தில்ராஜ் இ.ஆ.ப. -  உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு  ஸ்ருத பஞ் ஜெய் நாராயணன் இ.ஆ.ப. சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ரி  உறுப்பினர் திரு பிபுல் ஜெயின் ஆகியோர் உள்ளனர்

கருத்துகள்