தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலகம் சார்பாக தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு *காமராஜர் மஹாலில்* *29-06-2021* செவ்வாய்க்கிழமை அன்று காலை *9-30* மணியிலிருந்து கொரானா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 18 வயதிற்கு கொள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்
தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள 9443132119 என்ற தனது வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய பெயர் மற்றும் செல்போன் என்னை பதிவு செய்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறார் "சுகன்யா S செந்தில் குமார் "
மேலும் நண்பர்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு கொரானா இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கும் மாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்
கருத்துகள்
கருத்துரையிடுக