முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி கூட்டமைப்பு சார்பாக ஊரடங்கை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு. நிவாரணப் தொகுப்புகள்

தூத்து.க்குடி மாவட்ட பத்திரிக்கை  மற்றும்  தொலைக் காட்சி கூட்டமைப்பு சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசிப்பை, காய்கறிகள்  மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் தொகுப்புகளை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு இன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.  

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை ரூ தொலைக்காடசி கூட்டமைப்பு சார்பாக இன்று (13.06.2021)  தூத்துக்குடி வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் 30 பேருக்கு அரிசிப்பை, காய்கறிகள் மற்றும் மளிகை பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்புகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 



இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை ரூ தொலைக்காடசி கூட்டமைப்பு தலைவர் திரு. பிரான்சிஸ், செயலாளர் திரு. மார்க் மகேஷ், இணை செயலாளர் திரு. அண்ணாத்துரை, திரு. சாம்ராஜ், திரு. முத்துக்குமார், திரு. சுபாஷ், திரு. அந்தோணி ரொமான்ஸ், திரு. குணசிங், மற்றும் சின்னத்துரை அன் கோ மேலாளர் திரு. ஹரி ஆகியோர் செய்திருந்தனர்.


இந்நிகழ்ச்சியில் தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன், மத்தியபாகம் பொறுப்பு ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு. செந்தில் சுரேஷ், உதவி அய்வாளர் திரு. வெங்கடேஷ் தனிப்பிரிவு தலைமைக் காவலர் திரு. சுப்பிரமணியன், உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்