முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பல்வேறு திருப்பணிகள் மற்றும் கல்வி நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு தொடர்பான ஆய்வு




தூத்துக்குடி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்  பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும், கல்வி நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு தொடர்பாகவும்  மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

------------------------------------------------------------------------------------------------------------


தூத்துக்குடி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்  பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும், கல்வி நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு தொடர்பாகவும் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் திரு.குமரகுருபரன்,இ.ஆ.ப., அவர்கள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.சந்திரமோகன்,இ.ஆ.ப., அவர்கள், இயக்குநர், சுற்றுலா மேம்பாடு திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.மார்க்கண்டேயன் அவர்கள் (விளாத்திக்குளம்), திரு.சண்முகையா அவர்கள்  (ஒட்டப்பிடாரம்) ஆகியோர் உடனிருந்தனர். 

       


         ....                                           ஆய்வின்போது, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் தங்கிட கட்டப்பட்டு வரும் யாத்திரை நிவாஸ் கட்டிட பணிகள் தொடர்பாகவும், கிரி பிரகார பகுதியில் கல் மண்டபம் அமைத்தல் தொடர்பாகவும், மேலும், கும்பாபிஷேகம் செய்து 12 ஆண்டுகள் முடிவடைந்துள்ளதால் கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும், மேலும், ஏழை பக்தர்கள் அதிக அளவில் வரும் திருக்கோயில் என்பதால் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது தொடர்பாகவும் ஆய்வு செய்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருப்பதியை போல திருச்செந்தூர் கோவிலிலும் பல்வேறு வசதிகள் செய்யப்படும் என அறிவித்துள்ளார்கள். அதன் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர். மேலும், திருச்செந்தூர் பகுதியை சிறந்த சுற்றுலாதலமாக மாற்ற பெரிய பல திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.   

ஆய்வின் போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், இ.ஆ.ப., துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஸ்சிங், இ.கா.ப., திருச்செந்தூர் கோட்டாட்சியர் திருமதி.கோகிலா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திரு.அன்புமணி, முக்கிய பிரமுகர்கள், திரு.ஜெகன் பெரியசாமி, திரு.உமரி சங்கர், திரு.ஆனந்த சேகரன், உதவி ஆணையர் திருமதி.ரோசாலி சுமதா, இந்து சமய அறநிலையத்துறை உதவி கோட்டப்பொறியாளர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகாக்கள் கலந்து கொண்டனர்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்