தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி தேவைபடும் மூத்த குடிமக்கள், தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண . . இலவச தொலைபேசி எண்-14567 மாவட்ட ஆட்சியர் தகவல் .:
தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி தேவைபடும் மூத்த குடிமக்கள்; கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்-14567 மூலம்; மாவட்ட சமூகநல அலுவலர் அவர்களை தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் - மாவட்டஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
-----------------------------
மூத்த குடிமக்களை காக்கும் பொருட்டு தேசிய மூத்த குடிமக்கள் உதவி எண்: 14567 புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்க்கையில் எழும் பிரச்சனையில் இருந்து விடுபட, தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள, கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்-14567-சமூகநீதி மற்றும் உரிமைத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி N;தவைபடும் மூத்த குடிமக்கள்; கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்-14567 மூலம்; மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், தூத்துக்குடி, அவர்களை தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
.
கருத்துகள்
கருத்துரையிடுக