தூத்துக்குடி கடற்கரை பகுதியில் அரியவகை பறவைகள்

 



தூத்துக்குடி துறைமுகம் செல்லும் சாலையில் சுற்றுலா மாளிகைக்கு எதிரே உள்ள கடல் நீர் மற்றும் கடல் தாவரங்கள் வளர்ந்த பகுதியில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து இறங்கி அப்பகுதியில் தங்களது இரைகளை தேடிக்கொள்கின்றன

இந்தப்  பாதையில் செல்வோர் தங்களது வாகனத்தை நிருத்தி  பறவைகளை  கண்டு களித்து  தங்களது செல்போன்களில் படம் எடுத்து செல்கின்றனர்

இந்த பறவைகள் நாரை இன வகை சார்ந்தது என சொல்லப்படுகிறது



கருத்துகள்