இந்நிலையில்சிவகாசி ஆனையூர் பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ள பெரியகுளம் கண்மாய் கடந்த சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்பு இந்த வருடம் பெய்து வந்த மழையினால் இந்த கண்மாய் முழுவதுமாக நீர் நிரம்பியுள்ளது என்பது குறிப்பிடதக்கது
கரையோர பகுதிகள் உள்ள வீடுகள் நீரால் சூழப்பட்டு வருகிறது.இனி அடுத்தடுத்து மழை பெய்யும் நிலையில் மழை வெள்ளத்தால் பெரும் சிரமம் ஏற்ப டுமோ என்று அப்பகுதி மக்கள் அச்சத்தோடு இருப்பதாக கூறுகிறார்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக