முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலக மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்கள்




உலக மக்கள் அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்  சார்பாகஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது

 2022  ஆங்கில புத்தாண்டு உதயமான இன்று  உலக மக்கள்அனைவருக்கும்  இந்திய யூனியன்   முஸ்லிம் லீக் கட்சியின்  தூத்துக்குடி மாவட்ட சார்பாக  உலக மக்கள்  ஆரோக்கியமான உடல் நலமும், சமாதானமும் , அமைதியும் என்றென்றும்   நிலைத்திருக்க   இந்த  இனிய புத்தாண்டில்   ஒரு வொருக்கொருவர்   நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதை தொடர்ந்து
 தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர்  மீராசா அவர்களை தூத்துக்குடி மாவட்ட துணை  செயலாளர் " மின்னல் " அம்ஜத் மரியாதை நியமித்தமாக நேரில் சந்தித்து மலர் கொத்து கொடுத்து தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் 

இந்த நிகழ்வில்  மாவட்ட  பொருளாளர் திரேஸ்புரம் மீராசா கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத் தலைவர் முருகேசன் தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை செயலாளர் ஞானதுரை, அப்துல் ஹன்னான் மற்றும் E சிவா ஆகியோர் உடன் இருந்தனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்