முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி தூத்துக்குடி வருகை





ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர்  கே நவாஸ்கனி எம்பி தூத்துக்குடி வருகை 

         10 1 2022    திங்கட்கிழமை  இன்று நமது தூத்துக்குடி மாவட்டத்திற்கு  வருகை தந்துள்ள  ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினரும், மாநில  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவருமான  அல்ஹாஜ்  நவாஸ்கனி  அவர்கள் வருகை தந்துள்ளார் வருகை தந்துள்ள ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர்  அல்ஹாஜ்  நவாஸ்கனி  அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அல்ஹாஜ் P. மீராசா மரைக்காயர்  அவர்கள் தலைமையில் சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது 


 இந்த வரவேற்பு நிகழ்வில்    தூத்துக்குடி மாவட்ட   இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  மாவட்ட துணைச் செயலாளர்  " மின்னல் அம்ஜத்" , பிரைன் நகர் கிளை தலைவர் அப்துல் மஜீத் ,  ஷாஃபி, கேரளா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புசாரா கட்டுமான தலைவர் ,  முடுக்குகாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  முருகேசன்  , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்   மில்லர்புரம் கிளை நிர்வாகி  திருச்செல்வம் ,  மற்றும்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிர்வாகிகள் கலந்து  கொண்டார்கள் இதில் நமது எழுத்தாணி ஆசிரியர் சிவகாமிநாதன் பங்கேற்றார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்