முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி தூத்துக்குடி வருகை





ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர்  கே நவாஸ்கனி எம்பி தூத்துக்குடி வருகை 

         10 1 2022    திங்கட்கிழமை  இன்று நமது தூத்துக்குடி மாவட்டத்திற்கு  வருகை தந்துள்ள  ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினரும், மாநில  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவருமான  அல்ஹாஜ்  நவாஸ்கனி  அவர்கள் வருகை தந்துள்ளார் வருகை தந்துள்ள ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர்  அல்ஹாஜ்  நவாஸ்கனி  அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அல்ஹாஜ் P. மீராசா மரைக்காயர்  அவர்கள் தலைமையில் சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது 


 இந்த வரவேற்பு நிகழ்வில்    தூத்துக்குடி மாவட்ட   இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  மாவட்ட துணைச் செயலாளர்  " மின்னல் அம்ஜத்" , பிரைன் நகர் கிளை தலைவர் அப்துல் மஜீத் ,  ஷாஃபி, கேரளா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புசாரா கட்டுமான தலைவர் ,  முடுக்குகாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  முருகேசன்  , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்   மில்லர்புரம் கிளை நிர்வாகி  திருச்செல்வம் ,  மற்றும்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிர்வாகிகள் கலந்து  கொண்டார்கள் இதில் நமது எழுத்தாணி ஆசிரியர் சிவகாமிநாதன் பங்கேற்றார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...