தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஜெயக்குமார் அவர்களின் தாயார் மறைவு






நமது எழுத்தாணி சார்பாக  ஆழ்ந்த இரங்கல்

 தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஜெயக்குமார் அவர்களின் தாயாரும், தெய்வ திரு. சீனிவாசன் அவர்களின் மனைவியுமான திருமதி ஞானக் அம்மாள் அவர்கள்  17- 01 -2022  இன்று காலையில் காலமானார்


 அன்னாரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகில் உள்ள சுக்கில  நத்தத்தில் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறும் என்பதோடு தூத்துக்குடி   மாவட்ட காவல் துறை சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டுள்ளது


 " நமது எழுத்தாணி" சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது

கருத்துகள்