முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முள்ளக்காடு கராத்தே மாணவ மாணவிகளுக்கு பாராட்டு



டிராகன்  ஷிட்டோரியூ கராத்தே சங்கம் சார்பாக மூன்றாவது மண்டல அளவிலான கராத்தே போட்டி கடந்த 19 -12 - 2021 அன்று தூத்துக்குடியில்   ( கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் ) வைத்து நடைபெற்றது 



இதில் நான்கு மாவட்டத்தில் இருந்து 200 க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட இந்தப்போட்டியில் முள்ளக்காடு பகுதியில் உள்ள மாஸ்டர் ஆர்கே பறக்கும்படை  ஸ்போர்ட்ஸ் அகடமியை சார்ந்த மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்றார்கள்  







வெற்றி பெற்ற இந்த மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில்  மிக எளிமையாகவும், கொரோனா தொற்று  வழிகாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்ற  இந்த நிகழ்ச்சியில்  முள்ளகாடு பஞ்சாயத்து தலைவர்  திரு. K .கோபிநாத் நிர்மல் அவர்கள் முன்னிலை வகிக்க  முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் திரு  H.ஜெயசீலன் B.com அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும்  சான்றிதழ்களையும்  வழங்கி  , விளையாட்டின் மகத்துவத்தையும் -அதன் நன்மைகளையும் - மாநில - மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில்   பங்கேற்க  பயிற்சி - மற்றும் முயற்சி இவைகளை கை கொள்ளுமாறு  மாணவ மாணவியர்களை வாழ்த்தி பாராட்டி ஊக்குவித்து பேசினார் 






இந்த  நிகழ்ச்சி  ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட  டிராகன் கராத்தே சங்க செயலாளர்  மாஸ்டர் ஆர்.கே . அவர்கள் செய்திருந்தார் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்