முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி சம்ஸ்கார் பாரதி சார்பில் குடியரசு தின விழா






தூத்துக்குடி சம்ஸ்கார் பாரதி சார்பில் பாரத அன்னைக்கு 73வதுகுடியரசு   தினத்தில்  சமரப்பணம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாரத மாதா படத்திற்கு    சமஸ்கார் பாரதியின் தூத்துக்குடி   மாவட்ட தலைவர் திரு கணேசன் -  SMS இசை மற்றும் நாட்டியப்பள்ளி நிர்வாகி திருமதி மாரி கணேசன்  ஆகியோர்  மலர் தூவி  வணங்கி மரியாதை செலுத்தினர் 

   பின்னர்  SMS  இசைப்பள்ளி   மாணவர்கள்  இசை 
கருவிகளோடு    தேசபக்தி பாடல்கள்  இசைத்தனர்  .    நிகழ்ச்சியில் சமூக ஆர்வலரும் ஹிந்தி பண்டிட் டுமும்ஆன   திரு.ராம்ஜி அவர்கள்.சிறப்பு விருந்தினராக    கலந்து கொன்டு  சிறப்புரை ஆற்றி  அனைவருக்கும்  குடியரசு தின  வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொண்டார்.



சமஸ்கார் பாரதியின் மாவட்ட தலைவர் திரு கணேசன் சிறப்பு விருந்தினர் திரு.ராம்ஜி அவர்களுக்கு  பொன்னாடை போர்த்தி  கௌரவப்படுத்தி நன்றி உரையாற்றினார்




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்