73ஆவது குடியரசு தினவிழா தினத்தில் தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டியை சேர்ந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கௌரவப் படுத்தப்பட்டனர்
தியாகி கழுகுமலை புசைப்பிள்ளை | ,தியாகி அழகப்ப செட்டியார் , தெய்வு தியாகி IiNS. மாடசாமி , இவர்களது வாரிசுகளான _ வை சோமசுந்தரம், சங்கர குற்றாலம் , கே எஸ் செல்வம் , இந்திரா ராமஜெயம், இவர்களுக்கு கோவில்பட்டி வட்டாட்சியர் அமுதா அவர்களும் மற்ற அலுவலர்கள ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவ படுத்தபட்டனர்.
சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் தியாகிகளின் வாரிசுகளை கௌரவப்படுத்திய தமிழக அரசுக்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கும் கோவில்பட்டி வட்டாட்சியர் மற்றும் அலுவலர்களுக்கு கோவில்பட்டி சுதந்திர போராட்ட தியாகிகள் நல வாரிசுகள் சங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது
கருத்துகள்
கருத்துரையிடுக