"விடுதலைப் போரில் தமிழகம" என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி யிணை மாவட்ட ஆட்சித் தலைவர் மறுகி செந்தில்ராஜ் இ.ஆ.ப. அவர்கள் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச் சாலையில் இன்று மலர் தூவி வரவேற்றனர்
உடன் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு சங்கர நாராயணன் ஆகியோர் உள்ளனர
கருத்துகள்
கருத்துரையிடுக