வீரமங்கை வேலுநாச்சியார் " அலங்கார ஊர்தி அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் மலர் தூவி வரவேற்பு




"விடுதலைப் போரில் தமிழகம்"  என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட " வீரமங்கை வேலுநாச்சியார் " அலங்கார ஊர்தி பொதுமக்கள் பார்வைக்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்தது 

வருகை தந்த வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை மாண்புமிகு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் எட்டையாபுரம் விளாத்திகுளம் விளக்கில் இன்று மலர்தூவி வரவேற்றார் 




உடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் திரு கருணாநிதி ஆனந்த சேகரன் திரு முருகேசன் திரு நவநீதகிருஷ்ணன் திரு பாரதி கணேசன் திருமதி கஸ்தூரி தங்கம் சுப்புராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்

கருத்துகள்