முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய அளவிலான குடோ விளையாட் டு போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் வென்று சாதனை

 தேசிய அளவிலான குடோ விளையாட் டு போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் வென்று சாதனை




கடந்த பெப்ரவரி மாதம் 14 முதல் 20-ஆம் தேதி வரை இமாச்சல் பிரதேச மாநிலத்தில் சோலார் மாவட்டத்தில் தேசிய அளவிலான குடோ போட்டி  குடோ இன்டர்நேஷனல் பெடரேஷன் ஏற்பாடு செய்தது.

       இந்த தேசிய அளவிலான போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர் இதில் தமிழகத்தின் சார்பாக 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்

       குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 7 மாணவர்கள் பங்கு பெற்றனர் இதில் மாணவர்கள் எமில் சாலமோன் மற்றும் அஜித் குமார் தேசிய அளவிலான போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவர்களுக்கு தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 




   இந்த வரவேற்பு விழாவில் தூத்துக்குடி மாவட்ட குடோ குடும்ப சங்க செயலாளர் திரு ஸ்டீபன் மற்றும் சேர்மன் இசக்கி ராஜா தலைவர் பாலாஜி பொருளாளர் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினார் 



     தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களும் அடுத்து நடைபெறவுள்ள இன்டர்நேஷனல் போட்டி அக்ஷய்குமார் டிராபி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பதை தூத்துக்குடி மாவட்ட சங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்

         

     இந்த வரவேற்பு விழாவில் தூத்துக்குடி மாவட்ட குடோ குடும்ப சங்க செயலாளர் திரு ஸ்டீபன் மற்றும் சேர்மன் இசக்கி ராஜா தலைவர் பாலாஜி பொருளாளர் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினார் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களும் அடுத்து நடைபெறவுள்ள இன்டர்நேஷனல் போட்டி அக்ஷய்குமார் டிராபி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பதை தூத்துக்குடி மாவட்ட சங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்