தேசிய அளவிலான குடோ விளையாட் டு போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் வென்று சாதனை

 தேசிய அளவிலான குடோ விளையாட் டு போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் வென்று சாதனை




கடந்த பெப்ரவரி மாதம் 14 முதல் 20-ஆம் தேதி வரை இமாச்சல் பிரதேச மாநிலத்தில் சோலார் மாவட்டத்தில் தேசிய அளவிலான குடோ போட்டி  குடோ இன்டர்நேஷனல் பெடரேஷன் ஏற்பாடு செய்தது.

       இந்த தேசிய அளவிலான போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர் இதில் தமிழகத்தின் சார்பாக 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்

       குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 7 மாணவர்கள் பங்கு பெற்றனர் இதில் மாணவர்கள் எமில் சாலமோன் மற்றும் அஜித் குமார் தேசிய அளவிலான போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவர்களுக்கு தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 




   இந்த வரவேற்பு விழாவில் தூத்துக்குடி மாவட்ட குடோ குடும்ப சங்க செயலாளர் திரு ஸ்டீபன் மற்றும் சேர்மன் இசக்கி ராஜா தலைவர் பாலாஜி பொருளாளர் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினார் 



     தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களும் அடுத்து நடைபெறவுள்ள இன்டர்நேஷனல் போட்டி அக்ஷய்குமார் டிராபி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பதை தூத்துக்குடி மாவட்ட சங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்

         

     இந்த வரவேற்பு விழாவில் தூத்துக்குடி மாவட்ட குடோ குடும்ப சங்க செயலாளர் திரு ஸ்டீபன் மற்றும் சேர்மன் இசக்கி ராஜா தலைவர் பாலாஜி பொருளாளர் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினார் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களும் அடுத்து நடைபெறவுள்ள இன்டர்நேஷனல் போட்டி அக்ஷய்குமார் டிராபி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பதை தூத்துக்குடி மாவட்ட சங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்







கருத்துகள்