முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

HMS : தமிழ்நாடு அனைத்து தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு. சார்பாக மாவட்ட அளவிளான ஆலோசனை கூட்டம்

 



  HMS : தமிழ்நாடு அனைத்து தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 7-2- 2022 சனிக்கிழமை அன்று  தூத்துக்குடி மாவட்ட HMS  அலுவலகத்தில்  வைத்து ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது


சங்கம் அமைத்தல், மற்றும் மாநில அரசு கொடுக்கும் பணப் பயன்களை எப்படி தொழிலாளர்களுக்கு பெற்றுத்தருவது , போன்ற  விபரங்கள்  வழங்கப்பட் டது  



இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் மின்னல் அஞ்சத் தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளர்களாக K.V திருப்பதி H.M.S ன் மாநில செயலாளர் மற்றும் TALUF மாநில பொதுச் செயலாளர் மற்றும் மண்டலத் தலைவர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர் 


இந்த கூட்டத்திற்கு சமூகப்  போராளி பேராசிரியர் பாத்திமா பாபு மற்றும் சாரா கலை பயிற்சி பள்ளி தாளாளர் ஷாநவாஸ் , தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை செயலாளர் ஞானதுரை மற்றும் நமது எழுத்தாணி ஆசிரியர் சிவகாமி நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் 



HMS ஆலோசனை கூட்டத்திற்கு கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்  இந்த சங்கத்தில் இணைவதினால்  ஏற்படுகின்ற பலன்கள் குறித்தும் எற்படுகின்ற நன்மைகள் குறித்தும்  சிறப்பாக விளக்கம் அளிக்கப்பட்டது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்