தூத்துக்குடி மாவட்ட Zomato ஊழியர் சார்பாக தூத்துக்குடியில் 4-4-2022 திங்கள் கிழமையன்று கோடை வெயில் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்கள் தாகம் தனிக்கும் வகையில் குரூஸ் பர்னாந்து சிலை அருகில் தண்ணீர் மற்றும் மோர் பந்தல் அமைக்கப்பட்டது
இந்த தண்ணிர் மற்றும் மோர் பந்தலை தூத்துக்குடி மத்திய காவல் நிலைய ஆய்வாளர் திரு ஜெயபிரகாஷ் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்து சிறப்பித்தார் ,பின்னர் பொது மக்களுக்கு மோர் வழங்கப்படது
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் போக்கு வரத்து பாதுகாப்பு காவலர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இந்த ஏற்பாட்டினை தூத்துக்குடி மாவட்ட Zomato நகர பொறுப்பாளர் மகேஸ்வரன் அவர்களும் மற்றும் அனைத்து Zomato ஊழியர்களும் செய்தனர் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் துணை செயலாளர் ஸ்டீபன் அவர்களும் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக