முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி 28 வார்டு பகுதியில் கண் சிகிச்சை முகாம் .

 




தூத்துக்குடி  மாநகராட்சி  28வது  வார்டு பகுதியில்  டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை மற்றும்  28வது வார்டு மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி கிளை இணைந்து    16-06-2022  வியாழன்  அன்று   V.P சிந்தன் படிப்பகத்தில் கண் சிகிச்சை முகாம்  நடத்தப்பட்டது



  28வது வார்டு மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் காரியதர்சி தோழர் P. அழகு பாண்டியன் அவர்கள் தலைமையில்   நடைபெற்ற இந்த முகாமில்   தூத்துக்குடி மாநகராட்சி  28வது வார்டு மன்ற உறுப்பினர் திருமதி   ராமு அம்மாள்  மற்றும் தோழர் P. சங்கர், தோழர் S. முத்து , தோழர்  ஜவகர்  ஆகியோர் கலந்து கொண்டனர்



டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை மற்றும்  28வது வார்டு மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி யின்கிளை இணைந்து  நடத்திய முகாமில்  தூத்துக்குடி 28வது  வார்டு  பகுதி பொதுமக்கள்  ஏராளமானோர் கலந்து  கொண்டு கண் பரிசோதனையை   மேற்கொண்டு பயன் பெற்றனர்




இந்த முகாமில்  தூத்துக்குடி         அகர்வால் கண்  மருத்துவ மனையின்   முகாம் அலுவலர் S. அனிதா - மற்றும் V சுப்பிரமணியன் ஆகியோர்  பொது  மக்களுக்கான கண் பரிசோதனையை   சிறப்பான முறையில் பரிசோதனை  செய்தனர்








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்