தூத்துக்குடி மாநகராட்சி 28வது வார்டு பகுதியில் டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் 28வது வார்டு மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி கிளை இணைந்து 16-06-2022 வியாழன் அன்று V.P சிந்தன் படிப்பகத்தில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது
28வது வார்டு மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் காரியதர்சி தோழர் P. அழகு பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் தூத்துக்குடி மாநகராட்சி 28வது வார்டு மன்ற உறுப்பினர் திருமதி ராமு அம்மாள் மற்றும் தோழர் P. சங்கர், தோழர் S. முத்து , தோழர் ஜவகர் ஆகியோர் கலந்து கொண்டனர்
டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் 28வது வார்டு மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி யின்கிளை இணைந்து நடத்திய முகாமில் தூத்துக்குடி 28வது வார்டு பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண் பரிசோதனையை மேற்கொண்டு பயன் பெற்றனர்
இந்த முகாமில் தூத்துக்குடி அகர்வால் கண் மருத்துவ மனையின் முகாம் அலுவலர் S. அனிதா - மற்றும் V சுப்பிரமணியன் ஆகியோர் பொது மக்களுக்கான கண் பரிசோதனையை சிறப்பான முறையில் பரிசோதனை செய்தனர்
கருத்துகள்
கருத்துரையிடுக