தூத்துக்குடியில் மாலை தோரும் சூழும் கரு மேகங்கள்


 


தமிழ்நாட்டில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது  அதேபோல் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது ...குறிப்பாக தூத்துக்குடி பகுதியில் மாலை நேரம் தொடங்கியவுடன் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு வெயிலை குறைத்து வெட்கையை தணித்து குளிர்ந்த காற்றுடன் இதமான மழைபெய்கிறது  இந்த சூழல் இருக்கும் இடத்தில் இருந்து குற்றால சூழலை உணர்த்துகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்