தமிழ்நாட்டில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது அதேபோல் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது ...குறிப்பாக தூத்துக்குடி பகுதியில் மாலை நேரம் தொடங்கியவுடன் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு வெயிலை குறைத்து வெட்கையை தணித்து குளிர்ந்த காற்றுடன் இதமான மழைபெய்கிறது இந்த சூழல் இருக்கும் இடத்தில் இருந்து குற்றால சூழலை உணர்த்துகிறது
கருத்துகள்
கருத்துரையிடுக