இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணை செயலாளர் அக் கட்சியிலிருந்து விலகி 100 பேர்களோடு SDPI கட்சியில் இணைப்பு
தூத்துக்குடியில் 08-08-22 திங்கள் கிழமை அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் செயல் பட்டு வந்த தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் மின்னல் அம்ஜத் அவர்கள் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட நபர்கள் , SDPI கட்சியின் கொள்கை கோட்பாடுகளால் கவரப்பட்டு SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்
இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் பாத்திமா பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்
மேலும் SDPl கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் காதர் , மைதீன் கனிஷேக் காதர் முகைதீன் ரசாக் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக