முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூக்குபேரி பள்ளியில் சிலம்ப பயிற்சி முகாம்.

 

மூக்குபேரி பள்ளியில் சிலம்ப பயிற்சி முகாம்.

தூத்துக்குடி மாவட்டம்  நாசரேத் அருகே உள்ள  மூக்குபேரி தூய மார்க் மேல்நிலைப் பள்ளியில் வைத்து சிலம்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிலம்ப மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் மாநில அளவிலான சிலம்ப போட்டிகளில் வெற்றி பெற சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது 

இந்த பயிற்சிக்கு திசையன்விளை சிலம்பப் பயிற்சியாளர். பாலசுப்பிரமணியம் மற்றும் அவர்களுக்கு குழுவினர் பயிற்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நாசரேத் காவல் நிலையம் ஆய்வாளர் பட்டாணி அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளை ஊக்கி வைத்து பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

 இந்தப் இந்த பயிற்சி முகாமுக்கு பள்ளி தாளாளர் செல்வின் பள்ளித் துணை ஆய்வாளர் ஆனந்தகுமார், திருச்செந்தூர் வீரபாபு மற்றும் கலந்து பலர் கொண்டனர். இந்த சிலம்ப பயிற்சி முகாமை மாஸ்டர் டென்னிசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்