விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில்கோபுரத்தில் கோபுர பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 20-11-2022 ஞாயிறு மாலையில் கோபுர பணிக்காக கோபுரத்தின் மீது போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் திரையின் மீது திடீர் என தீப்பற்றி கோபுரம் முழுவதும் பரவ தொடங்கியது .
இந்த தீ பரவியதை தகவல் அறிந்த தீ அணைப்பு துறையினர் இரண்டு தீயணைப்பு வாகணத்துட்ன வந்து தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்
அருகில் திருமண நிகழ்ச்சிக்காக போட்ட வானவேடிக்கையினால் இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது
கருத்துகள்
கருத்துரையிடுக