முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட கூடுதல் செயலாளராக சுகன்யா. எஸ்.செந்தில்குமார் நியமனம்.

 தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட சிறப்பு கூட்டம்  23-11-2022 புதன், கிழமை  அன்று புதுக்கோட்டையில் சத்யா ரிசார்ட்டில் நடைபெற்றது. நடைபெற்றது!

மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்!


      புதுக்கோட்டை சத்யா ரிசார்ட்டில் நடைபெற்ற   சிறப்பு கூட்டத்திற்கு தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத்தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக  கலந்து  கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும், கன்னியாகுமரி மண்டலத் தலைவர் டி.பி.வி. வைகுண்டராஜா, தென்காசி மாவட்ட பொருளாளர் ஐ.வி.என்.கலைவாணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு மத்திய மாவட்ட தலைவர் டி.சோலைராஜா தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பி.வெற்றிராஜன் முன்னிலையில்

கூட்டத்தில்  நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்...

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட கூடுதல் செயலாளராக சுகன்யா. எஸ்.செந்தில்குமார் நியமிக்கப்பட்டார்.

நவம்பர் 29 ஆம் தேதி வணிக வரித்துறை அலுவலகத்தில் டெஸ்ட் ஃபர்ஷேஸ் (சோதனை கொள்முதல்) சம்பந்தமாக திரளான வணிகர்களுடன் சென்று கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மண்டல செயற்குழு கூட்டம் வரும்  டிசம்பர் 15 ஆம் தேதி தூத்துக்குடியில் வைத்து சிறப்பாக நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டிச. 16 அன்று தூத்துக்குடி புறநகர் பகுதியில் கிளைச்  சங்கங்களில் பேரமைப்பு கொடியேற்றிட முடிவு செய்யப்பட்டது.

டிச. 20 கோவையில் நடைபெறும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பாக திரளான வணிகர்கள் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.


மேலும் கூட்டத்தில் , தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஆர்.மகேஷ்வரன், பொருளாளர் ஏ.ஆர்.ஆனந்தபொன்ராஜ், தொகுதிச் செயலாளர் ஏ.ஆனந்தராஜ், மகளிரணி அமைப்பாளர் பி.ராஜம், இளைஞரணி அமைப்பாளர் பட்டு, வ.உ.சி. மார்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க செயலாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், வ.உ.சி. காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் வேல்சாமி மற்றும் நிர்வாகிகள், 3ஆம் மைல் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயபாலன் மற்றும் நிர்வாகிகள், புதுக்கோட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் பீட்டர் மற்றும் நிர்வாகிகள், சேதுபாதை வியாபாரிகள் சங்கத் தலைவர் திருமால் மற்றும் நிர்வாகிகள், திருச்செந்தூர் ரோடு வியாபாரிகள் சங்க பொறுப்பாளர்கள் மகேஷ் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்