குரூஸ் பர்ணாந்து அவர்களின் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் S. ஏசாதுரை மாலை அணிவித்து மரியாதை
மக்கள் போற்றும் மகத்தான தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நல்லாசியுடனும் , மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நல்லாசியுடனும்... கழகத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் கழகப் பொருளாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஐயா ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ஆணைக்கிணங்க தூத்துக்குடி மக்களின் தாகம் தீர்த்த கொடை வள்ளல் ராவ் பகதூர் ஐயா குரூஸ் பர்ணாந்து அவர்களின் 153வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் S. ஏசாதுரை அவர்கள் தலைமையி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் S. ஏசாதுரை அவர்கள் தலைமையில் அன்னாரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் கலந்து VTதங்கம், EX. வட்ட செயலாளர் அந்தோணி செல்வராஜ், வடக்கு பகுதி எம்ஜிஆர் மன்ற செயலாளர் பழனிச்சாமி பாண்டியன். வட்டச் செயலாளர் E. இசைக்கி முத்து , மத்திய வடக்கு பகுதி அம்மா பேரவை பொருளாளர் M.S மாடசாமி , வடக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனரனி இனைசெயலாளர் k.Sசெல்லத்துரை . மேற்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் கமலகண்ணன் , EX.MCஉமாகண்ணன் ,EX.MC முன்னாள் மாவட்ட கழக இணை செயலாளர் , முத்து பட்டான் வட்ட பிரதிநிதி லெட்சுமணன் , வடக்கு MGR மன்ற துணை செயலாளர் கருணாகரன் , மாப்பிளையூரனி கப்பல்ராஜன் தொழிற்சங்கம் சாமுவேல் கிழக்கு ஒன்றிய பொருளாளர் SMSமாரியப்பன் , மில்லர் புரம் ஜெயராமன் , kVk நகர் கணேசன் லிங்கம் வட்ட பிரதிநிதி மார்ட்டின், முனியசாமி வட்ட பிரதிநிதி ஆறுமுகம் வட்ட பிரதிநிதி தருவை ராஜா சுப்பையா குலாம் வட்ட பிரதிநிதி பால்ராஜ் வேல்சாமி வட்ட பிரதிநிதி செல்வராஜ் S.ஜெயபால் வட்ட செயலாளர் L.முரளி வட்ட செயலாளர் சுதாகர் வட்ட செயலாளர் 48 ரமேஷ் M.கிஷோர் குமார் ஓட்டுனர் அணி இணை செயலாளர், லோகு கணேஷ் , தெற்கு பகுதி கழக துணை செயலாளர் பி ரமேஷ் , மத்திய வடக்கு பகுதி இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டி பிளம்பர் இசக்கிமுத்து ,வேலுச்சாமி, பேச்சியம்மாள் . மகளிர் அணி மட்டக்கடை எஸ் எம் மகேஸ்வரன் அப்துல்லா ஹசன்Y. சபிக்குமார் மற்றும் மாவட்ட வட்டக் கழக ஒன்றிய கழக வீர அணியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக