முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பள்ளி குழந்தைகளுக்கு யோகா பயிற்சி




 1-12-22 வியாழக்கிழமை அன்று தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில்  அமைந்துள்ள  இந்து அரிசனதுவக்கப் பள்ளியில் வைத்து  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கும்  இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பயிற்சி நிலைய மருத்துவர் உயர்திரு திருமுருகன் அவர்கள் தலைமையில் காந்திநகர் இந்து அரிஜன பள்ளியில்  படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு  மருத்துவ குழுவினர்களோடு வந்து  இங்கு பயிலும் குழந்தைகளுக்கு இயற்கை மருத்துவத்தையும் ,யோகா பயிற்சியையும்  விளக்கமாக எடுத்துரைத்து , செய்முறை பயிற்சியை நடத்தி காட்டினார்கள்


   இந்த பயிற்சியில்   பள்ளி குழந்தைகள் மிகுந்த ஆர்வத்தோடும், மன மகிழ்வோடும் பங்கேற்றனர்

 நடைபெற்ற   இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்பானதாகவும் , பயனுள்ளதாகவும்   இருந்தது  

எனவே இயற்கை மருத்துவ குழுவினருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிர்வாகத்தினருக்கும் இப்பள்ளியின் சார்பாகவும் ஆசிரியர்கள் சார்பாகவும் இங்கு பயிலும் குழந்தைகள் சார்பாகவும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர் 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்