முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பள்ளி கல்வித்துறை நடத்திய மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தூத்துக்குடி மாணவன் சாதனை

 



பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தூத்துக்குடி மாணவர்  சண்முகவேல் சாதனை:

பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் 30/1 /2023 மற்றும் 31/1/2023 ஆகிய இரு தினங்கள் போட்டி நடைபெற்றது. 

இப்போட்டியில் தூத்துக்குடி  பி எம் சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர் சண்முகவேல் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 40 முதல் 42 கிலோ எடை பிரிவில் பங்கு பெற்று வெள்ளி பதக்கம்  வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாணவரின் பெற்றோர் திரு சுப்பிரமணி மற்றும் பயிற்சியாளர் சுப்புராஜ் அணி மேலாளர் ஸ்டீபன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழக நிர்வாகிகள் அனைவரும் மாணவரை வாழ்த்தினார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்