பள்ளி வளர்ச்சியை குறித்து ஓய்வு பெற்ற I.A.S அதிகாரியுடன் சந்திப்பு

 


2-2-23    வியாழக்கிழமை அன்று தூத்துக்குடி  காந்திநகர்  இந்து அரிசன துவக்கப் பள்ளியின் வளர்ச்சி சம்பந்தமாக .  பள்ளி  நிர்வாகிகள்  உயர்திரு மணிவண்ணன்   I.A.S  (ஓய்வு)   அவர்களை    சந்தித்து கோரிக்கை மனு அளித்த போது எடுத்த படம் அருகில்  திரு ஏ கருப்பசாமி திரு  சண்முகவேல் திரு சோலையப்பன்  ஆகியோர் இருந்த போது எடுத்த படம்          

கருத்துகள்