2-2-23 வியாழக்கிழமை அன்று தூத்துக்குடி காந்திநகர் இந்து அரிசன துவக்கப் பள்ளியின் வளர்ச்சி சம்பந்தமாக . பள்ளி நிர்வாகிகள் உயர்திரு மணிவண்ணன் I.A.S (ஓய்வு) அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்த போது எடுத்த படம் அருகில் திரு ஏ கருப்பசாமி திரு சண்முகவேல் திரு சோலையப்பன் ஆகியோர் இருந்த போது எடுத்த படம்
கருத்துகள்
கருத்துரையிடுக