முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

" பெண் குழந்தைகளை காப்போம் " என்பதை வலியுறுத்தி "சைக்கிள் மற்றும் வீல் சேர் "பேரணி : டாக்டர் ஜாஸ்மின் ராஜேஷ் துவக்கி வைத்தார் :


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு " பெண் குழந்தைகளை காப்போம் " என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி " ரோட்டரி  ட்ரையல்ப்ளேசர்ஸ்  சங்கம் " சார்பில் " சைக்கிள் " மற்றும் "வீல் சேர்" பேரணி   நடத்தப்பட்டது

12-03-2023 ஞாயிறு  காலையில் தூத்துக்குடி வ-உ-சி  கல்லூரி முன்பாக புறப்பட்டு தூத்துக்குடி அருகில் உள்ள புதுக்கோட்டை வரையிலான இந்த பேரணியை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு டி டி ஆர் சிவ சங்கரன் அவர்கள் முன்னிலையில்  Rtn. டாக்டர்  ஜாஸ்மின் ராஜேஷ்   அவர்கள் இந்த பேரணியை துவக்கி வைத்தார்கள்

பெண்கள் பலர் கலந்து கொண்ட இந்தப் பேரணியில் மாற்றுத்திறனாளி பெண்களும்  சக்கர நாற்காலி பேரணியில்.. ஆர்வத்தோடு பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

 


" பெண் குழந்தைகளை காப்போம்" என்பதை வலியுறுத்திய சைக்கிள் பேரணியில்   " ரோட்டரி  ட்ரையல்ப்ளேசர்ஸ்  சங்கம் சார்ந்த  Rtn .Adv.சொர்ணலதா   Rtn. ராஜீவி   Rtn அஜித்தா  Rtn.டாக்டர் ப்ளோரா  ஆகியோர் கலந்துகொண்டு , பேரணியில் கலந்து கொண்ட  மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகளுக்கு  பரிசுகள் வழங்கி ஊக்கம் அளித்து மகிழ்ந்தனர்,இந்த சைக்கிள்பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளை ரோட்டரி சங்க தலைவர்         Rtn மலர்விழி- செயலாளர் Rtn ப்ரதிமா - பொருளாளர் Rtn பிரேமா-  Rtn ரஞ்ஜனி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டுச் சங்க செயலாளர் மாஸ்டர் ஸ்டீபன் அவர்களும் கலந்து கொண்டார் 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்