கேஸ் சிலிண்டர் உபயோகிப்பாளர்கள் பாதுகாப்பு குறித்து ஜனநாயகமக்கள் உரிமைக்கழகம் சார்பாக கோரிக்கை மனு






 தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், கேஸ் சிலிண’டர்களை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் விபத்து ஏற்படாமல் தடுப்பது

தொடர்பாக “ஜனநாயகமக்கள் உரிமைக்கழக நிறுவனத்தலைவர் டாக்டர் S .சுந்தர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் மாவட்ட தலைவர்.  T.J. கார்திக்கேயன் அவர்களின் ஆலோசனையின் படி  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 29.3.2023 புதன் கிழமை அன்று …. ஜனநாயகமக்கள் உரிமைக்கழகம்” மற்றும் ஹீயுமன் ரைட்ஸ் டுடே ”பத்திரிக்கை சார்பாக ஐந்து வித கோரிக்கைகள் கொண்ட கோரிக்கை மனுவை தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அலுவலர் திரு. அபுல்காசிம் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.

 இந்த நிகழ்வில் மாவட்டநிருபர்கள் E.சிவகாமிநாதன்- புகைப்படநிருபர்.S.முருகன் – தூத்துக்குடி மாவட்ட ஜனநாயகமக்கள் உரிமைக்கழக மக்கள் தொடர்பாளர் M.கரிகாலன் மற்றும் கார்திக் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்