மெய்யான வாழ்க்கை

                

 

 

\


கவிதை

 வாழ்க்கை அமைந்தவருக்கு                                 வாழ  தெரிவதில்லை 

வாழ தெரிந்தவருக்கு                                             வாழ்க்கை அமைவதில்லை

  நாட்களை  நகர்த்துவது                                               வாழ்கை இல்லை

   கடந்து போகும்                                                                  நாட்கள் யாவும்

அர்த்தம் உள்ளதாக                                                    அமைப்பது தான் வாழ்க்கை

நாம் வாழும் காலத்தில் .                                            பிறரை வாழ வைப்பதும் 

பிறர் பசி போக்கி                                                                   மகிழ்வதும்தான்  

           மெய்யான வாழ்க்கை


                                            Eசிவகாமிநாதன்                                                         தூத்துக்குடி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்