\
கவிதை
வாழ்க்கை அமைந்தவருக்கு வாழ தெரிவதில்லை
வாழ தெரிந்தவருக்கு வாழ்க்கை அமைவதில்லை
நாட்களை நகர்த்துவது வாழ்கை இல்லை
கடந்து போகும் நாட்கள் யாவும்
அர்த்தம் உள்ளதாக அமைப்பது தான் வாழ்க்கை
நாம் வாழும் காலத்தில் . பிறரை வாழ வைப்பதும்
பிறர் பசி போக்கி மகிழ்வதும்தான்
மெய்யான வாழ்க்கை
Eசிவகாமிநாதன் தூத்துக்குடி
கருத்துகள்
கருத்துரையிடுக