முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சர்வதேச குண்டு எறிதல் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட மாணவி சாதனை

 

சர்வதேச அளவிலான பாரா தடகள விளையாட்டு போட்டி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 4 முதல்  7 வரை நடைபெற்றது. இதில் 20-க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்   நேபால், கஜகசஸ்தான், மங்கோலியா, ஸ்ரீலங்கா ,லஞ்ச் ,ப்ளீஸ், கென்யா, போன்ற நாடுகளிலிலிருந்து  கலந்து கொண்டனர்   

இதில் இந்தியா சார்பாக 50க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்  இப் போட்டியில் தமிழகத்தில் இருந்து 21 பேர் கலந்து கொண்ட  ... இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த மாணவி  முத்துமீனா f20 கேட்டகிரியில்  குண்டு எறிதலில் மூன்றாம் இடம்(8.88) மீ. பிடித்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள் 


வெற்றி பெற்ற இவர் கடந்த  மே. 8ம் தேதி திங்கள் கிழமையன்று  தூத்துக்குடி திரும்பிய  முத்துமீனாவுக்கு   தூத்துக்குடி இரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது  ..  இந்த நிகழ்வில்  தூத்துக்குடி  மாவட்ட பாரா சங்க செயலாளர் திரு ஸ்டீபன் அவர்கள்  வரவேற்றார் தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்க தலைவர் திரு முகமது நசீர் அவர்கள் பாராட்டிவாழத்துக்களை  கூறினார்கள்.

மாணவி  முத்துமீனா  தற்போது சென்னையில் தங்கியிருந்து பயிற்சி பெற்று வருகிறார் அவருக்கு பயிற்சியாளர் அருண்  மற்றும் சங்கர் ஆகியோர் சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகிறார்கள் .இவரது  வெற்றிக்கு உதவிய தமிழ்நாடு பாரா விளையாட்டு சங்க தலைவர் திரு சந்திரசேகர் அவர்கள் செயலாளர் கிருபாகரன் ராஜா பொருளாளர் விஜய் சாரதி   ஆகியோருக்கு   வெற்றி பெற்ற மாணவி முத்துமீனாவின் பெற்றேர்கள் தங்களது  நன்றிகளை தெரிவித்து கொண்டார்கள்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்