முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அறங்காவல் குழு தலைவர் க.செல்வ மாரியப்பன் , வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 


தூத்துக்குடி மேலூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் அறங்காவல் குழு தலைவராக.  க.செல்வ மாரியப்பன்   தேர்வு செய்யப்பட்டுள்ளார்


 தமிழ்நாடு வ உ சி பேரவை தலைவரும், ஓய்வு பெற்ற நகராட்சி-  மாநகராட்சி மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவருமான திரு  க.செல்வ மாரியப்பன் அவர்கள்

  தூத்துக்குடி மேலூர் கிராம தேவதை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் தேவஸ்தான அறங்காவல் குழு தலைவராக  தேர்வு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து    21-7-2023 வெள்ளி கிழமையன்று காலை 10 மணிக்கு  தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள    வ.உ.சிதம்பரனார் - சிலைக்கு மாலை அணிவிக்க வந்த  திரு  க.செல்வ மாரியப்பன் அவர்களுக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது    




     பின்னர்  பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வ உ சி சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்  இந்த நிகழ்ச்சியில் திரு. B. பொய் சொல்லான்  மற்றும் தூத்துக்குடி வணிக சங்க மாவட்ட தலைவர் P. விநாயகமூர்த்தி அவர்களும் திரு .  க செல்வ மாரியப்பன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி தங்களது  பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்



 அதனைத் தொடர்ந்து  மாநகராட்சி  மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான திரு இரா. மாடசாமி  மற்றும் தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்க அமைப்பு செயலாளர் திரு ஆனந்தன் துணைத் தலைவர் சண்முகவேல் மத்திய அரசு ஓய்வூதியர்கள்  சங்கத்தை சார்ந்த ஆறுமுகநயினார் ஜெயசீலன், ரஸ்கின் ராஜ் , மோகன் , சண்முகவேல்  , ஆறுமுகம் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்

இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்