முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் : ஏசாதுரை அவர்கள் தொண்டர்களுடன் ... பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை



புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் அரசியல் வாரிசு கழக ஒருங்கிணைப்பாளர் கழகப் பொருளாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஐயா ஓபிஎஸ் அவர்கள் ஆணையின் படி    


பேரறிஞர்  அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாளான 15-9-2023 வெள்ளி கிழமை அன்று காலை 10 மணி அளவில்  தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களது சிலைக்கு  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓ பி எஸ் அணியின் சார்பாக அதன்  தூத்துக்குடி மாநகர் ,  மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசாதுரை அவர்கள் தலைமையில்  தொண்டர்கள் மற்றும் - மகளிர் அணியினர் திரண்டு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

         மேலும் அந்த வளாகத்தில் உள்ள  புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது 



இந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஓ.பி.எஸ் அணியின் பிரமுகர்களும் , கட்சித் தொண்டர்களும் கலந்துகொண்டு அண்ணா நாமம் வாழ்க, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க ,  என கோஷமிட்டனர்  .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்