முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள். . மாநகராட்சி - நகராட்சி ஓய்வூதியர் சங்கம் சார்பில் மரியாதை.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்த நாள்  விழா :  தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்கம் சார்பில் மரியாதை


தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் பணியாற்றி பணியாற்றி ஓய்வு பெற்ற நகராட்சி அலுவலர்களுக்கு முதல் முதலில் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்தவர்தான் முன்னாள் முதல்வர் மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்கள்

ஒய்வூதியர்களின் நலன் கருதி ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்த அறிஞர் அவர்ளின் 116 வது பிறந்த நாளில், தூத்துக்குடி மாநகராட்சி  கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு , தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர சங்கம் தூத்துககுடி கிளைசார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் மாநகரத் தலைவர் இரா மாடசாமி அவர்கள், செயலாளர் M. சேவியர், ஓய்வு பெற்ற நகராட்சி  மேலாளர் R.ராமசாமி அவர்கள், பொருளாளர் M. ராஜீ, துனை செயலாளர் P. ஜெயசீலன், துணைத்தலைவர் S. மேரி, இணைச் செயலாளர் ,S.சண்முகவேல் துணைச்செயலாளர் சூசை மரியான்,
சங்க பணியாளர் I மோகன், தமிழ்நாடு ஒய்வூதிய அமைப்பு செயலாளர்
C. ஆனந்தன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நல சங்க துணைச் செயலாளர் திரு நயினார், சமூக நலத்துறை ஓய்வு பெற்ற அலுவலர்  முனியசாமி,  மற்றும் அந்தோணியம்மாள், தங்கச்சாமி முனியம்மாள், வெங்கடேஸ்வரி மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்


..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்