திருவனந்தபுரத்தை மையமாக கொண்டு கடந்த 12 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிக் கொண்டிருக்கும் *எமி லூமினாஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்* நிறுவனம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு அத்தப்பூ கோலம் வரைந்து கொண்டாடினார்கள்.




வண்ண வண்ண கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டுப் போட்டிகளும், கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன,
முன்னதாக வயநாட்டில் நிலச்சரவில் இறந்த மக்களுக்காக அவர்கள் குடும்பத்திற்காகவும் மௌன அஞ்சலையும் நிலச்சரியில் இருந்து மீண்ட மக்களுக்காக பிரார்த்தனைகளையும் செய்தார்கள் ,அவர்கள் வாழ்வில் இனி வரும் காலங்களில் நல்ல ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலைகளை இறைவன் வழங்க பிராத்தனை செய்யப்பட்டது
பிறகு விழாவில் நிறுவனத்தின் சேர்மன் திரு அகில் ராஜ், திரு.ஹாரிஸ் ஜெ ஜெயச்சந்திரன், திருமதி.ஆரிய ராஜ் , திரு. டிஜு அவர்களும், ப்ரொடக்ஷன் இன்ஜினியர் திரு. அருண், அக்கௌன்ட் அசிஸ்டன்ட் அனுப்புமா மற்றும் சுஜன் ,தமிழ்நாடு ஜோனல்
கருத்துகள்
கருத்துரையிடுக