முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எமி லூமினாஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்* நிறுவனம், சார்பில் ஓணம் பண்டிகை

திருவனந்தபுரத்தை மையமாக கொண்டு  கடந்த 12 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிக் கொண்டிருக்கும் *எமி லூமினாஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்*  நிறுவனம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு     அத்தப்பூ கோலம் வரைந்து கொண்டாடினார்கள். 




வண்ண வண்ண கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டுப் போட்டிகளும், கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன, 

முன்னதாக வயநாட்டில் நிலச்சரவில் இறந்த மக்களுக்காக அவர்கள் குடும்பத்திற்காகவும் மௌன அஞ்சலையும் நிலச்சரியில் இருந்து  மீண்ட மக்களுக்காக  பிரார்த்தனைகளையும் செய்தார்கள் ,அவர்கள் வாழ்வில் இனி வரும் காலங்களில் நல்ல ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலைகளை இறைவன் வழங்க பிராத்தனை செய்யப்பட்டது


பிறகு விழாவில் நிறுவனத்தின் சேர்மன் திரு அகில் ராஜ், திரு.ஹாரிஸ் ஜெ ஜெயச்சந்திரன், திருமதி.ஆரிய ராஜ் ,  திரு. டிஜு அவர்களும், ப்ரொடக்ஷன் இன்ஜினியர் திரு. அருண், அக்கௌன்ட் அசிஸ்டன்ட் அனுப்புமா மற்றும் சுஜன் ,தமிழ்நாடு ஜோனல்

 மேனேஜர் எஸ். முகமது இலியாஸ், மற்றும் மார்க்கெட்டிங் டீம் மற்றும் அனைத்து சக ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு மிகச் சிறப்பான முறையில் ஓணம் பண்டிகைகொண்டாடி மகிழ்ந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்