முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக. ராவ் பகுதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் 155 வது பிறந்த நாள் விழா

நேற்று 15-11-2024 வெள்ளிக்கிழமை 
தூத்துக்குடியின் தந்தையும் தூத்துக்குடி ஜாமியா பள்ளியின் முதல் கௌரவ தலைவருமான ஐயா ராவ் பகுதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் 155 வது பிறந்த நாளில் தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோடு ,விக்டோரியா ரோடு அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக பிறந்த தினம்  கொண்டாடப்பட்டது

பின்பு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக விஜயன் அவர்களும்,செயலாளராக இருதயராஜ் மஸ்கரனாஸ் அவர்களும்,பொருளாளராக அமலன் அவர்களும் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி கிளியோபட்ரா தியேட்டர் உரிமையாளர் பிரேசர் கொனரா அவர்களும், ஏ ஐ சி சி டி யு  தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் மின்னல் அம்ஜத் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். 

இந்த நிகழ்வில் வியாபார சங்க நிர்வாகிகளும், பகுதி மக்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்