முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொங்கல் போனஸ் ரூ.15,000ம் வழங்க கோரி ஆர்பாட்டம்




07.01.2025 செவ்வாய்க்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைந்த தொழிலாளர் நல வாரிய அலுவலகத்திற்கு முன்பு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.15,000ம் வழங்க கோரி AICWF - AICCTU தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மாவட்ட தலைவர் தோழர் மின்னல் அம்ஜத் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு கண்டன உரை 
தோழர். சண்முக பெருமாள் AlKM தோழர் செல்வகுமார் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - மக்கள் அதிகாரம் -   தோழர் சே.மா. சந்தனராஜ் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - தமிழர் விடியல் கட்சி  தோழர் காந்தி மள்ளர் - மாநில தலைவர் - தமிழக மக்கள் நலக்கட்சி  தோழர் பொன்ராஜ் - 
மாவட்ட தலைவர் - தூய்மை பாரத ஓட்டுநர்கள் நல சங்கம்

தோழர் சிவராமன் - மாவட்ட செயலாளர் - ஏ ஐ சி சி டி யு தொழிற்சங்கம்

தோழர் முருகன் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - சிபிஐ எம் எல் கட்சி

தோழர் ராமர் - முன்னாள் மாவட்ட தலைவர் - AICWF மேலும் இக்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  

தோழர் முஹம்மது ஹசன் - மாவட்ட செயலாளர் - மனிதநேய ஜனநாயக கட்சி

தோழர் சையத் அலி - மாவட்ட தலைவர் - தேசியவாத காங்கிரஸ்

தோழர் காதர் முகைதீன் - முன்னாள் மாவட்ட பொது செயலாளர் - எஸ் டி பி ஐ கட்சி

தோழர் சகாயம் -  மாநில செயற்குழு உறுப்பினர் - சிபிஐ எம் எல் கட்சி 
நிகழ்ச்சி நிறைவாக நன்றியுரை

தோழர் நெய்னா முஹம்மது - ஏகத்துவ ஜமாத் கலந்து கொண்டனர்.
மேலும் திரளான கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலர் அதிகாரியிடம் மனுவாக கொடுத்தனர். 

இதில் திரளான கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்