07.01.2025 செவ்வாய்க்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைந்த தொழிலாளர் நல வாரிய அலுவலகத்திற்கு முன்பு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.15,000ம் வழங்க கோரி AICWF - AICCTU தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மாவட்ட தலைவர் தோழர் மின்னல் அம்ஜத் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு கண்டன உரை
தோழர். சண்முக பெருமாள் AlKM தோழர் செல்வகுமார் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - மக்கள் அதிகாரம் - தோழர் சே.மா. சந்தனராஜ் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - தமிழர் விடியல் கட்சி தோழர் காந்தி மள்ளர் - மாநில தலைவர் - தமிழக மக்கள் நலக்கட்சி தோழர் பொன்ராஜ் -
மாவட்ட தலைவர் - தூய்மை பாரத ஓட்டுநர்கள் நல சங்கம்
தோழர் சிவராமன் - மாவட்ட செயலாளர் - ஏ ஐ சி சி டி யு தொழிற்சங்கம்
தோழர் முருகன் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - சிபிஐ எம் எல் கட்சி
தோழர் ராமர் - முன்னாள் மாவட்ட தலைவர் - AICWF மேலும் இக்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்
தோழர் முஹம்மது ஹசன் - மாவட்ட செயலாளர் - மனிதநேய ஜனநாயக கட்சி
தோழர் சையத் அலி - மாவட்ட தலைவர் - தேசியவாத காங்கிரஸ்
தோழர் காதர் முகைதீன் - முன்னாள் மாவட்ட பொது செயலாளர் - எஸ் டி பி ஐ கட்சி
தோழர் சகாயம் - மாநில செயற்குழு உறுப்பினர் - சிபிஐ எம் எல் கட்சி
நிகழ்ச்சி நிறைவாக நன்றியுரை
தோழர் நெய்னா முஹம்மது - ஏகத்துவ ஜமாத் கலந்து கொண்டனர்.
மேலும் திரளான கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலர் அதிகாரியிடம் மனுவாக கொடுத்தனர்.
இதில் திரளான கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக