முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அய்யா வைகுண்டரின் 193 ம் ஆண்டு அவதார தின விழா

.


தூத்துக்குடி பல்சமய Symptoms பணிக்குழு சார்பில் அய்யா வைகுண்டரின் 193 ம் ஆண்டு அவதார தின விழா இன்று மதியம் 2  மணி அளவில், மார்க்கெட் சிக்னல்,  அருகில் கொண்டாடப்பட்டது. 


 அருள் பணி. பென்சிகர்லூசன் அவர்கள்  தலைமையில் தங்கையா, குணசீலன், சுதந்திர  ராஜ், மைக்லின் மேரி, தினேஷ் ஆகியோரும், இஸ்லாமிய சமயம் சார்பில் மின்னல் அம்ஜத், ஷாஜகான், காதர், முபாரக் ஆகியோரும் அய்யா வழி மக்கள் சார்பில் ராமகிருஷ்ணன், ராமமூர்த்தி, சுகுமார், சந்தன மாரிமுத்து,பாஸ்கர், மகாலிங்கம், பெருமாள், சுசி பாலன், சௌந்தரபாண்டியன் கணேசன் - கிருஷ்ணவேணி ஆகியோரும் கலந்து கொண்டனர். கிருஷ்ணவேணி கணேசன் வரவேற்புரை ஆற்றினார்.

 அருள் பணி.பென்சிகர்லூசன் சிறப்புரை ஆற்றினார். தங்கையா, குணசீலன், மின்னல் அம்ஜத் ஆகியோர் வாழ்த்துரைகூறினார்கள். 



இறுதியில் பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில் அய்யா வைகுண்டரின் 193ம் ஆண்டு அவதார தின விழாவிற்காக பொதுமக்களுக்கு இனிப்பு தர்மம் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்