10-04-2025 வெள்ளிக்கிழமை நேற்று தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் தலைமையில் புனித வெள்ளி அன்று மது கடைகளை மூட வலியுறுத்தி சின்ன கோயில் வளாகத்தில் வைத்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
.
இதில் தூத்துக்குடி மாநகர மஹல்லாஹ் களின் கூட்டமைப்பு சார்பாக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்திய போது... மேலும் உண்ணாவிரத போராட்டத்தில் இஸ்லாமிய தோழர்களும் முழுமையாக கலந்து கொண்டது... மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக