முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரிய சாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிரமுகர்கள்; வாழ்த்து

                                                    விதவைகள் நல்வாழ்வு சங்க தலைவி

 

 

 தூத்துக்குடி மாநகராட்சி வணக்கத்துக்குரிய மேயர் திரு.ஜெகன் பெரிய சாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களை நேரில் சந்தித்து தூத்துக்குடி விதவைகள் நல்வாழ்வு சங்க தலைவி.R.சங்கீதா ரமேஷ் அவர்கள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்த போது எடுத்த படம்


            

                     மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தலைவர்



தூத்துக்குடி மாநகராட்சி வணக்கத்துக்குரிய மேயர் திரு.ஜெகன் பெரிய சாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களை நேரில் சந்தித்து தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தலைவர் திரு.இரா.மாடசாமி, செயலாளர் திரு.சேவியர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்கள் நிகழ்ச்சியில் துணைத் தலைவர் திருமதி.S.மேரி.                   துணைச் செயலாளர். பி.ஜெயசிலன் இணைச் செயலாளர். திரு.S.சண்முக வேல் துணை தலைவர் திருமதி. அல்போன்ஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திரு.எம்.ராஜமணி திருமதி. வள்ளி               ராமலட்சுமி மற்றும் பஞ்சவர்ணம் சங்க அலுவலர் திருமதி.R.சங்கீதா ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்