"உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை தொடங்கி வைத்து.. மனுதார்களிடம்.. கலந்துரையாடல்

 

 


 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் கடலூர் மாவட்டம் வாண்டையார் திருமண மண்டபம், சிதம்பரத்தில் இன்று (15.07.2025) "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை தொடங்கி வைத்து, துறை சார்ந்த அரங்கில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு, மனுதாரர்களுடன் கலந்துரையாடியதை தொடர்ந்து...

 

 மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள்,மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமை பார்வையிட்டார்

 


 

.மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆ.இரவிச்சந்திரன் அவர்கள்,நகராட்சி தலைவர் கோவில்பட்டி திரு.கா.கருணாநிதி அவர்கள்,மாண்புமிகு மேயர் திரு.பெ.ஜெகன் அவர்கள்,உதவி ஆட்சியர்( பயிற்சி) திரு.தி.புவனேஷ் ராம் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்