முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"திமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்

எனது வாக்குச்சாவடி! வெற்றி வாக்குச்சாவடி!*

 திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் பாளை வடக்கு ஒன்றியம் கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கேடிசி நகரில் பூத் எண் 169ல் திமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. 

 நிகழ்ச்சியில் பாளை வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. வேலங்குளம் KM கண்ணன் அவர்கள்  தலைமை வகித்து திமுக அரசின் சாதனை விளக்கத்துண்டு  பிரசுரங்களை வழங்கினார்கள்
நிகழ்வில், ஆதிதிராவிட துணை அமைப்பாளர் கீழநத்தம் RKR முருகன், மாவட்ட பிரதிநிதிமுத்துசாமி,நாங்குநேரி தொகுதி IT விங்க் ஒருங்கிணைப்பாளர்  B. அழகு முத்து,கிளை செயலாளர் கீழநத்தம் மேலூர் சுப்பிரமணி,KTC நகர் E. பாஸ்கரன்,மேலப்பட்டாம் பஞ்சாயத்து தலைவர் ரத்தினம், BLA2 ராஜ், நெல்லையப்பன்,அப்துல் ரஃப்,கணேஷ் பிரபு, ஷாகி முகமது,பாலா ரிபாஃய்,முகமது ஹனிப், நவாஸ்,புகாரி,
மற்றும் பாளை வடக்கு ஒன்றிய கீழநத்தம் ஊராட்சிக்குட்பட்ட மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள்,B.L.A 2, B.L.C, B.D.A  உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
தொடர்ந்து மக்களின் குறைகளை கேட்டு அறிந்ததோடு வருகின்ற 2026 நாங்குநேரி  சட்டமன்ற தேர்தலில்   உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை கூட்டத்தின் வாயிலாக மக்கள் முன்வைத்தனர் 
நிகழ்ச்சி ஏற்பாடுக்களை Ktc நகர் தெற்கு திமுக கிளைச் செயலாளர் S. முகமது இலியாஸ் சிறப்பாக செய்து இருந்தார்கள்.

*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்