வேண்டாம் ... சாலைகளில் சாகசம்

 


சாலை பாதுகாப்பு மாத விழா முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட வட்டார போக்கு வரத்து துறை சார்பில்...தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில்... தமிழண்டா கலை குழுவினர் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்


இந்த நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.AK முருகன், மோட்டார் ஆய்வாளர் பாத்திமா- ஆய்வாளர் தனபாலன் மற்றும் தமிழன்டா கலை குழுவின் இயக்குனர் : ஜெகஜீவன் மற்றும் சமூக ஆர்வர்கள் கலந்து கொண்டனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்