தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஒன்றியத்தின் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் இலவச இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி காமராஜ் மேல்நிலைப்பள்ளிமில்.நடை பெற்றது
இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் . சட்டமன்ற உறுப்பினர் திரு.சண்முகையா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு , MGR நகர் - டேவிஸ்புரம் மருத்துவர் நகர்-S.காமராஜர்புரம் - சுடலையாபுரம் போன்ற பகுதியில் உள்ள 500 பயனாளிகளுக்கு இலவச பட்டாக்களை வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் வட்டாச்சியர் திரு.திருமணி ஸ்டாலின்- ஒன்றிய செயலாளர் திரு. சரவணக்குமார்- மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் திரு. TTC.ராஜேந்திரன்-மாவட்ட சுற்று புறசூழல் அணி அமைப்பாளர். திரு.பொன்பாண்டி- ரவி ஒன்றிய துணை செயலாளர் கணேசன் - மாவட்ட தொழிலாளர் அணி திரு.அந்தோணி தனுஷ் பாலன் - மாவட்ட வர்த்தக அணி பிளேமின்ராஜ் - ஒன்றிய சுற்று புறசூழல் அணி ராஜேந்திரன்-மகளிர் அணி திருமதி. ஆரோக்கியமேரி- மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக