முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேவார பாடல் போட்டி: SMS இசைப்பள்ளி மாணவ - மாணவிகள் வெற்றி

 

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருமந்திரநகர் அருள் மிகு  ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் தேவாரம் பாடல் போட்டி நடைபெற்றது
  மகா சிவராத்திரியை முன்னிட்டு    
திருமந்திரநகர் (தூத்துக்குடி) அருள் மிகு  ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் தேவாரம் பாடல் போட்டியில் ஏராளமான ஆண்- பெண் குழந்தைகள் வயதுக்கேற்ப பிரிக்கப்பட்ட பிரிவுகளில் போட்டியில் கலந்து கொண்டு பக்திபரவசத்தோடு...தேவரரா பாடல்களை பாடினார்கள்

போட்டியின் முடிவில்  SMS இசை மற்றும் நாட்டிய பள்ளி மாணவ, மாணவிகள் இளையோர் பிரிவில் அருள்இனியா முதல் பரிசும்  சரவணபெருமாள் இரண்டாம் பரிசும்  மற்றும் ரோஹித் ராகவேந்திரா மூன்றாம் பரிசும்  சீனியர் பிரிவில் செல்வ ஸ்ரீ ஷன்விகா முதல் பரிசும், மற்றும் சிந்துஜா ஸ்ரீ இரண்டாம் பரிசும் பெற்றனர்

வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை 
அருள் மிகு ஸ்ரீ பாகம்பிரியாள்உடனுறை 
சங்கர ராமேஸ்வரர்  திருக்கோவிலில்
நிர்வாகத்தின் சார்பாகவும் மற்றும் SMS- இசை மற்றும் நாட்டிய பள்ளி சார்பாக  அதன் நிர்வாகிகள்  கணேசன்- மாரிகணேசன் ஆகியோர் பாராட்டிவாழ்த்தினர்கள்


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...