ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் அண்ணாவிற்கு ... மரியாதை




முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் தூத்துக் குடி நகராட்சி மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு ஊதியம் கிடையாது அந்த நேரத்தில் அந்த நேரத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தர் ஆக பணிபுரிந்து வந்தார் பின்னர் அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணியாற்றி தமிழக முதல்வரானார் 

 அந்த சமயத்தில் நகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்  கோரிக்கை வைத்தார்கள் 

 அண்ணா அவர்கள் நகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு ஊதியம்  முதன் முதலாக வழங்க ஏற்பாடு செய்தார்

 அதனை நினைவு கூறு வகையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு


தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு   மாநகர தலைவர் - மாநில செயற்குழு உறுப்பினர் திரு . இரா மாடசாமி அவர்கள், செயலாளர் திரு.எம்.சேவியர்  முன்னிலையில் மாலை அணிவித்து மரியானத செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் செயலாளர் திரு.எம் சேவியர் - இணைச் செயலாளர்  திரு. S. சண்முகவேல் - துணை செயலாளர் திரு. P.ஜெயசீலன் - பொருளாலர் திரு. M.ராஜ் - திரு. அசன் - திரு.A ஞானம் - Pபட்டு லெட்சுமி- சங்க அலுவலர் சங்கீதா ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்