இடுகைகள்

திருச்சி வாளாடி மெயின் ரோட்டில் ' நித்தியா கிச்சன் மார்டன் வுட் ஒர்க்ஸ்

படம்
12-10-2018 வெளிகிழமை  திருச்சி  அருகில் உள்ள  கீழ வாளாடியில் ...  " நித்யா கிச்சன் மார்டன்  வுட் ஒர்க்ஸ் "  என்ற புதிய ஸ்தாபனம் உதயம்.  உதயமாகியிருக்கும் இந்த புதிய ஸ்தாபனம், மென்மேலும் வளர  "நமது எழுத்தாணி" அன்போடு வாழ்த்துகிறது.                 . .

நேரம் பொன் போன்றது. காலத்தை வீண் செய்யாத மூதாட் டி!

படம்
 தூத்துக்குடி மாவட்டம்  வாஞ்சி மணியாச்சி  ரயில்  நிலைய  சந்திப்பில் .. சென்னை செல்லும்  குருவாயூர் எக்ஸ்பிரஸ்    11-10-2018   அன்று சில மணி நேரம் கால தாமதம் ஏற்பட்டது  தூத்துக்குடி To  குருவாயூர்  லிங் ரயிலில் பயளித்த ஒரு மூதாட்டி ஒருவர் மணியாச்சி  ரயில்  நிலைப சந்திப்பில்  இந்த காலதாமத்தை   தனக்கு பயன்படும் விதமாக  சேலையை உலரவைக்கி றார்.

சிறு கவிதை

படம்
.

சிந்தனைக்கு சில

படம்

இன்று காந்தி ஜெயந்தி

படம்
தேசத்தந்தை மகாத்மா காந்தி

பளு தூக்கும் விளையாட்டின் பயிற்சியாளர் திரு.S. இசக்கியப்பன் அவர்களின்11ம் ஆண்டு நினைவு நாள்

படம்
இசக்கியப்பன் அவர்களின்  நினைவுகளை   மீட்டிப் பார்க்கும் நிகழ்ச்சி  ..

எழுத்தாளர் மு.செல்வத்துரை அவர்களை அமெரிக்க தமிழ் பல்கலைகழகம் பாராட்டி கெளரவிப்பு ,

படம்
தூத்துக்குடி மாவட்டம்   எட்டையாபுரத்திற்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெகவீரபாண்டியாபுரம் என்ற  கிராமத்தில் பிறந்தவர்தான் எழுத்தாளர், திரு மு.செல்வத்துரை.       இவர் கடந்த 23-06-2018 அன்று தூத்துக்குடியில் 'கருப்பண்ணனின் கரிசல் மண்  ஞாபகங்கள் என்ற நூல் ஒன்றை  வெளியிட்டுள்ளார். இந்த நூலில்  தனது கிராமத்தில்... , தான் வாழ்ந்த  குழந்தை பருவம் - பள்ளி பருவம் கிராமத்தின் சூழல் - விவசாயம் என தனது அனுபவங்களளோடு -  தான் அறிந்த தகவல்களை எதிர்கால சந்ததியர்களுக்கு எடுத்து செல்லும் வகையில் எழுத்தாளர் செல்வத்துரையின் கருப்பண்ணனின் கரிசல் மண் ஞாபகங்கள் நூல்அமைந்திருக்கிறது. இந்த நூலை   பாராட்டி அமெரிக்க உலகதமிழ் பல்கலைகழகம் பாராட்டி சான்றிதழ் வழங்கியது; கடந்த 19-08-2018 அன்று மதுரை போப்பிஸ் ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளைசார்ந்த சாதனை புரிந்த  சாதனையாளர்களுக்கும்  முனைவர் பட்டமும் ,கலை - இலக்கியம்-இறையியல் -கல்வி மருத்துவம்  என  எழுத்து மூலமாக எழுத்தாளர்களாக  இந்த மனித சமுதாயத்தையும்- தேசத்தையும...