இடுகைகள்

தூத்துக்குடி மாணவர்கள் தொடந்து சாதனை! காவல் துறை துணை கண்காணிப்பாளர் பாராட்டு

படம்
      சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த12 ம் தேதிமுதல் 15ம் தேதி வரையில் சென்னையில்  ந டை பெற்ற மாநில அளவிலா  குத்துச்சண்டை போட்டியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து   கொன்டார்கள்  இந்த போட்டியில் தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் 50 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கமும் மாஃபூஸ் 40 கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கமும், ரம்யா 52 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும். தீபக் 52 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் சதுரேஷ் சிவா. ராய்ராயன். சந்தியாகு ஆகியோர் வெங்கலப் பதக்கமும் பெற்றனர்.               28 - 08- 2018 செவ்வாய் அன்று தூத்துக்குடி துணை காவல்துறை கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் தூத்துக்குடி நகரதுணை காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வெற்றிபெற்ற, மாணவர்களுக்கு மெடல்கள்.மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி, ஊக்கப்படுத்தினார்.                  மேலும் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி  மாவட்ட குத்துச்சண்டை கழக செயலா...

நீர் சேமிப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி ரோட்டரி கிளப் சார்பில் மராத்தான் ஒட்டம் !

படம்
    25-08-2018 சனிகிழமையன்று  நீரை சேமிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மராத்தான் ஒட்டம்  தூத்துக்குடிரோட்டரி கிளப்  சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்த மராத்தான் ஓட்ட நிகழ்ச்சியை  மாநகராட்சி ஆணையாளர்  ஆல்பி ஜான் வர்க்கீஸ் I.A.S , ரோட்டரி மாவட்ட ஆளுனர் K. ராஜகோபாலன் ஆகியோரின் தலைமையில்... தூத்துக்குடி மாநகர காவல் துறை   துணை கண்காளிப்யாளர்             R. பிரகாஷ் முன்னிலையில், மராத்தான்  ஒட்டம் தொடங்கப்பட்டது.                                                 தூத்துக்குடி  வ.உ.சி கல்லூரி யின் முன் காலை 6.45 தொடங்கிய ஒட்டம் தூத்துக்குடி w.G.C ரோடு வழியாக தூத்துக்குடி முத்துநகர் பீச் சை  அடைந்தது. பின்னர் ஒட்டத்தில் முன் வந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மராத்தான்  ஒட்டத்தில்  மாணவர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ...

கோவில்பட்டி வேல்ஸ் வித்தியாலயா மாணவர்கள் சாதன! தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் பாராட்டு!

படம்
   05-08-2018 மதுரை திருப்பரங்குன்றம் ஒக்கலிகர் மஹாலில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டிகள் பெற்றது.  ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவர்கள்  சுபாஸ் சந்திரபோஸ் , கனிஷ்கா, ஆகியயோர் வெங்கல பதக்கமும் -       ஸ்ரீ வர்ஷன் வெள்ளி பதக்கமும்,  வீர அர்சுணன் - கீர்த்திக்குமார், ராகுல், ரித்திகா, அஜெய்குமார், சந்திப், விக்னேஷ் ராம், ஆகியோர் வெங்கல பதக்கமும்  பெற்றனர். வெற்றி பெற்ற  மாணவர்க ளுக்கு  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.முரளிரம்பா அவர்கள்       பாராட்டி ஊக்கப்படுத்தி . வாழ்த்தி பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட குத்து சண்டை கழக செயலாளர்  ஞானத் துரை . பயிற்சியாளர்  ராஜலிங்கம், மாஸ்டர்  சுப்புராஜ், ரென்சி, விஜயராஜன், செண்பலிங்கம் , அஸ்வாகுங்பூ ,  அன்ட் ஆல் ஸ்போர்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன் செயலாளர் மற்றும் வேல்ஸ் வித்தியாயலயா பள்ளியின் தற்காப்பு  கலை பயிற்சியாளர் R காசி மாரியப்பன் ஆ...

சுதந்திர தின விழா

படம்
அனைவருக்கும்  சுதந்திர தின வாழ்த்துக்கள்!

தலைநகர் சென்னை ராஜாஜி அரங்கில், கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு தலைவர்கள் , தொண்டர்கள் அஞ்சலி.

படம்

முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருனாநிதி அவர்கள் மறைந்ததையோட்டி வெரிச்சோடிக் கிடக்கும், தூத்துக்குடி நகரம்.

படம்

தமிழக முன்னால் முதல்வரும்- தி.மு.க தலைவரும், தமிழறிஞருமான டாக்டர் கலைஞர் மு.கருணநிதி அவர்கள் மறைவு !

படம்
 தமிழக  முன்னால் முதல்வரும், தி மு க தலைவருமான டாக்டர் கலைஞர் திரு மு. கருணா  நிதி  அவர்கள்  07 - 08-2018 செல்வாய் கிழமை மாலை 6.20 மனியளவில் காலமானார்.