இடுகைகள்

சிந்தனைக்கு சில

படம்

இன்று காந்தி ஜெயந்தி

படம்
தேசத்தந்தை மகாத்மா காந்தி

பளு தூக்கும் விளையாட்டின் பயிற்சியாளர் திரு.S. இசக்கியப்பன் அவர்களின்11ம் ஆண்டு நினைவு நாள்

படம்
இசக்கியப்பன் அவர்களின்  நினைவுகளை   மீட்டிப் பார்க்கும் நிகழ்ச்சி  ..

எழுத்தாளர் மு.செல்வத்துரை அவர்களை அமெரிக்க தமிழ் பல்கலைகழகம் பாராட்டி கெளரவிப்பு ,

படம்
தூத்துக்குடி மாவட்டம்   எட்டையாபுரத்திற்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெகவீரபாண்டியாபுரம் என்ற  கிராமத்தில் பிறந்தவர்தான் எழுத்தாளர், திரு மு.செல்வத்துரை.       இவர் கடந்த 23-06-2018 அன்று தூத்துக்குடியில் 'கருப்பண்ணனின் கரிசல் மண்  ஞாபகங்கள் என்ற நூல் ஒன்றை  வெளியிட்டுள்ளார். இந்த நூலில்  தனது கிராமத்தில்... , தான் வாழ்ந்த  குழந்தை பருவம் - பள்ளி பருவம் கிராமத்தின் சூழல் - விவசாயம் என தனது அனுபவங்களளோடு -  தான் அறிந்த தகவல்களை எதிர்கால சந்ததியர்களுக்கு எடுத்து செல்லும் வகையில் எழுத்தாளர் செல்வத்துரையின் கருப்பண்ணனின் கரிசல் மண் ஞாபகங்கள் நூல்அமைந்திருக்கிறது. இந்த நூலை   பாராட்டி அமெரிக்க உலகதமிழ் பல்கலைகழகம் பாராட்டி சான்றிதழ் வழங்கியது; கடந்த 19-08-2018 அன்று மதுரை போப்பிஸ் ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளைசார்ந்த சாதனை புரிந்த  சாதனையாளர்களுக்கும்  முனைவர் பட்டமும் ,கலை - இலக்கியம்-இறையியல் -கல்வி மருத்துவம்  என  எழுத்து மூலமாக எழுத்தாளர்களாக  இந்த மனித சமுதாயத்தையும்- தேசத்தையும...

அனைவருக்கும் நமது எழுத்தாணியின் விநாயக சதூர்த்தி நல் வாழ்த்துக்கள்

படம்
                                                       நமது எழுத்தாணி யின்                                     விநாயக சதூர்த்தி நல் வாழ்த்துக்கள்

மராத்தான் ஓட்டம் மாணவர்கள் பங்கேற்பு நீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி .

 மழை நீர்  சேமிப்பு குறித்து ரோட்டரி கிளப் சார்பில் மராத்தான் ஒட்டம்

தினமும் விபத்தை சந்திக்க நேரிடும் சாலை பிரிவுகள் - குழப்பத்தில் பயணிக்கும் இரு சக்கர வாகன ஒட்டிகள்.

படம்
தூத்துக்குடி மாநகரத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றான இரண்டாம் கேட்டிலிருந்து நான்காம் கேட். வரையிலான சாலையாகும். இந்த சாலையானது, மேலூர் ரயில் நிலையமும், புதிய பேருந்து நிலையமும், பள்ளிக்கூடமும், திருமண மண்டபங்களும், இருப்பதால்... மக்கள் பயன் படுத்தும் முக்கிய சாலையாக கருதப்படுகிறது.                                      இருசக்கர வாகன ஒட்டிகள்  இந்த சாலையில் நான்காம் கேட் அல்லது  புதிய பேருந்து நிலையம் செல்ல  புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழே கடந்து செல்ல வேண்டும்.  இந்த பாலத்தின் கீழே கடந்து  இடதுபுறமாக செல்கின்ற வாகனங்களை பின் தொடரும்  சில இரு சக்கர வாகன ஒட்டிகள் முந்தி செல்வதற்காக பாலத்தின் இரு பக்கமும் இருக்கின்ற  இரு துண்களுக்கு இடையே   மின்னல் வேகத்தில் நழைந்து முன் செல்கின்ற வாகனத்தை கடக்கி றார்கள். இவ்வாறு இரு தூண்களுக்கு இடையே மின்னல் வேகத்தில் கடந்து செல்வதால் எதிரே வருகின்ற லாகளங்கள்  மற்றும் பாலத்தின் கீழ் புத...